மனித இனம் பரிணமித்த பொழுது மொழி மருவியது
இவ்வாறு மருவ என்ன காரணம் ?
மரபணுவின் தாக்கத்தினால் மொழி உருவானதா அல்லது வேறேதும் தனியான சக்தி இதில் தனது பங்கை அளித்துள்ளதா ?
தத்துவ ஞானிகள் மட்டுமே கருத்து கூறிய இந்த கேள்வியிர்கான விடையை அறிவியல் அறிஞர்கள் இன்று எதிர்கொள்கின்றனர்
மொழியின் வளர்ச்சியை உருவகப்படுத்தி மொழியின் தோற்றம் பற்றி அறியும் முயற்சி இது
இவ்வாறு மருவ என்ன காரணம் ?
மரபணுவின் தாக்கத்தினால் மொழி உருவானதா அல்லது வேறேதும் தனியான சக்தி இதில் தனது பங்கை அளித்துள்ளதா ?
தத்துவ ஞானிகள் மட்டுமே கருத்து கூறிய இந்த கேள்வியிர்கான விடையை அறிவியல் அறிஞர்கள் இன்று எதிர்கொள்கின்றனர்
மொழியின் வளர்ச்சியை உருவகப்படுத்தி மொழியின் தோற்றம் பற்றி அறியும் முயற்சி இது
எவ்வகை மாணவர்களுக்கு இந்த கட்டுரை மிகுந்த பயனளிக்கும் : மொழியியல் ஆய்வு மாணவர்கள்
கட்டுரை உருவாக்கப்பட்ட காலம் : 2002
ஆசிரியர் குழு வசிக்கும் நாடு : அமெரிக்கா
கட்டுரையில் உள்ள மொத்த பக்கங்களின் எண்ணிக்கை : 61
No comments:
Post a Comment